தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு நிரந்தரமாக அரசு அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்..
தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு நிரந்தரமாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
22.5.2020
பணியின் பெயர்:
உதவியாளர்
குமாஸ்தா
மொத்த காலியிடங்கள்: 119
வயது வரம்பு:
18 - NO AGE LIMIT
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
மாற்று திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்ற பிரிவினர்கள் ரூ. 250 கட்டணம்.
கல்வித்தகுதி:
எனி டிகிரி,
வேலை வாய்ப்பு உள்ள இடம்:
விருதுநகர் மாவட்டம்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்...
No comments: