எது அதிகம் உண்டால் நம் உடலுக்கு தீங்கு...
💙💛💙💛💙💛💙💛💙💛💙💛
*💗உடல் நலம்....*
எது அதிகம் உண்டால் நம் உடலுக்கு தீங்கு...
*பச்சரிசி*
அதிகமானால் சோகை நோய்.
*அச்சுவெல்லம்*
அதிகமானால் அஜீரணம்.
*பலகாரம்*
அதிகமானால் வயிற்று வலி.
*இஞ்சி*
அதிகமானால் மென் குரலும் இறுக்கமாகும்.
*பழைய சோறு, கஞ்சி*
அதிகமானால் வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.
*தேங்காய்*
அதிகமானால் சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.
*மாங்காய்*
அதிகமானால் வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
*கோதுமையை*
சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.
*பாதாம் பருப்பு*
அதிகமானால் வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
*முற்றிய முருங்கை*
சாப்பிட வாயு சளி உண்டாகும்.
*எருமைப்பால்*
அதிகம் குடிக்க கிட்னி கல், அறிவு மங்கும்.
*மிளகு*
உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
*மிளகாய்*
அதிகமானால் வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
*காபி*
அதிகமானால் கை நடுங்கும், பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
*டீ*
அதிகமானால் உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.
*எலுமிச்சை*
அதிகமானால் பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
*எள்ளு*
அதிகமானால் பித்தம் செரியாமை உண்டாகும்.
*உப்பு*
அதிகமானால் எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்.
*வெங்காயம்*
அதிகமானால் தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.
*குங்குமப்பூ*
அதிகமானால் மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
*வெள்ளை பூண்டு*
அதிகமானால் ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.
*அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு*
💙💛💙💛💙💛💙💛💙💛💙💛
No comments: