திருக்குறள் அறிவோம்... இன்றைய சிந்தனைக்கு.. அதிகாரம் : 43 - அறிவுடைமை குறள்:421
திருக்குறள் அறிவோம்...
இன்றைய சிந்தனைக்கு..
அதிகாரம் : 43 - அறிவுடைமை
குறள்:421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
*கலைஞர் உரை:*
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
*மு.வ. உரை :*
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்அரணும் ஆகும்.
*சாலமன் பாப்பையா உரை :*
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
*Translation:*
True wisdom wards off woes, A circling fortress high;\r\nIts inner strength man's eager foes Unshaken will defy.
*Explanation:*
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.
No comments: